Tuesday 2 October 2012

மீசைமுடி...

புள்ளி வைத்த கோலம் 
ரங்கோலமானது
முறுக்கி வளைந்த
உன் மீசைமுடி
வளைவினை
ரசித்துக்கொண்டிருந்த 
விடியலில்...

1 comment: