Tuesday 30 October 2012

சிந்தியுங்கள் தோழர்களே...

                                      
                                      சிந்தியுங்கள் தோழர்களே...
     நாட்டின் குறைகளையும், ஜாதியின் உச்ச கட்டத்தையும் இன்னும் பல பிரச்சினைகளை சுட்டிக் காட்டும் நம் இன திராவிடப் பெண்களை, பெண்பால் உறுப்பினத்தின் பெயர் சொல்லி வார்த்தைகளிலே புணர்ச்சி செய்யும் முக நூல் தோழர்கள் பலரை ஒன்றும் செய்யாத காவல் துறையும், அரசாங்க ஆட்சி கட்சியும் இன்னும் பல ஜால்ரா தோழர்களும், பாடகி சின்மயி போன்றவர்களை குற்றம் சில சொன்னதும் அதிரடி நடவடிக்கை எடுத்தது பார்ப்பன இனத்திற்கு எந்த ஒரு அவபெயரும் வந்து விடக் கூடாது என்பதாலா..?
        இல்லை... நம் போன்ற திராவிட இனத்தை மட்டம் தட்டி அழித்து விட வேண்டும் என்பதாலா..? இதைப் பற்றி விவாதித்தால் குறை சொல்லத் தான் நம் மக்கள் தேடி வருவார்களே தவிர குணம் புரிந்து கொள்ள முற்பட மாட்டார்கள்... எதிர்கால சமுதாயம்.. நீங்களாவது சிந்தியுங்கள் தோழர்களே...

No comments:

Post a Comment