Monday 22 October 2012

அடக்கிவிடுகிறேன் அடிக்கடி என்னுள்...




அளவளாவும் நேரம்...
யாருமில்லா தருணம்...
நான் உன் ஓரம்...
எவ்வளவு அருமையான
காதல் செய்ய ஏற்ற ஒரு சூழல்...!!
சிறு கோபத்தில்
உன்னை பார்த்த
என் விழி மறுத்து
வேறெங்கோ கவனம் செலுத்தி
நான் திரும்பும் தருணங்களில்
எனை ரசிக்க எத்தனிக்கிறாயே...
திமிர் பிடித்த காதலனே..
எத்தனை வீராப்பு உன்னுள்...
அடக்கிவிடுகிறேன் அடிக்கடி என்னுள்...

No comments:

Post a Comment