Thursday 18 October 2012

கோலமாக...


விடியற்காலை
வெளுத்ததோ இல்லையோ..
வாசல் கடந்து செல்லும்
அவனைக் காண
வாசலிலே தவம்
கிடக்கிறேன் கோலமாக...

No comments:

Post a Comment