Monday 22 October 2012

ஆனந்தம்தான்...



ஆனந்தம்தான்...
மறுக்கவில்லை...
மறக்கவில்லை...
வீறு கொண்ட உன் நடைக்கு
பெரும் பேறாய்

இணையாக நானும் நடந்து
என்னை அறியாமல்
உன்னை ரசித்துக் கொண்டிருக்கையில்
உரசிய காற்று
பெரு மூச்சு விட்டு
உன்னையும் என்னையும் அணைத்தபடியே
தழுவி சென்றதை...

No comments:

Post a Comment