ஈரடியில் ஓரடி மறைந்தாற் போல்
முக்கனியின் ஒரு இனம் தொலைந்தாற் போல்
நாற்சீரில் கடைசிசீர் குறைந்தாற் போல்
ஐம்புலனில் ஒரு புலன் இழந்தார் போல்
ஓர் உயிர் உடல் நீங்கி அழிந்தாற் போல்
இணை நீங்கி
இந்த பாவையின் வெற்றுடல்......
முக்கனியின் ஒரு இனம் தொலைந்தாற் போல்
நாற்சீரில் கடைசிசீர் குறைந்தாற் போல்
ஐம்புலனில் ஒரு புலன் இழந்தார் போல்
ஓர் உயிர் உடல் நீங்கி அழிந்தாற் போல்
இணை நீங்கி
இந்த பாவையின் வெற்றுடல்......
No comments:
Post a Comment