Saturday 27 October 2012

இதயக் கூட்டில்....





முகம் திரும்பி விடாதே...

அனிச்சை மலராய்
உன் முகம் தன்னை நோக்கையில்
எதேச்சையாய் நான்
சுருங்கிப் போவேன்
இதயக் கூட்டில்....

No comments:

Post a Comment