Monday 22 October 2012

கொடுங்கோல் துரோகி...




இரக்கத்தை புதைத்து
மனசாட்சி அறுத்து
எம் இன மக்களைக் கொன்று
அழிவினைப் போற்றிய
கொடுங்கோல் துரோகி
ராஜ பக்சேவே...
உன்னை வரவேற்ற
வஞ்சகர்களையும்,
உன் புகழ் பாடும்
பொய்யானவர்களையும்,
உன்னை சார்ந்த
அயோக்கியர்களையும்
வெட்டி வீழ்த்த
ஆயுதங்களை விட
எங்களின் வார்த்தையின்
கூர்மையே போதுமடா...
அடுத்த முறை உன் காலடிபட்டால்
பிறக்க இருக்கும் ஒவ்வொரு
தமிழனின் குழந்தையும்
உன் இறப்பை
தீர்மானித்துவிடும்........

No comments:

Post a Comment