Tuesday 2 October 2012

நீ வரும் திசை நோக்கி....




வளைந்து நெளிந்து 
செல்லும் பாதையும்
நேர்வழியை தேடி
ஓடியது 
உன்னைக் காணவேண்டி
நீ வரும் திசை நோக்கி....

1 comment: