Thursday 13 September 2012

"கருவாச்சி"

வெள்ளை உடையில்
வந்த என்னை
"தேவதை" என்று
புகழாரம் பலர்
கொடுத்தபோதிலும்
நான் என்றும் அடிமை...
செல்லமாய்  சிணுங்கலாய்
அவன் சொல்லும்
அந்த ஒற்றை வார்த்தைக்கு
"கருவாச்சி"

2 comments: