Saturday 15 September 2012

காத்திருக்கிறாள் கருவாச்சி.....

வேகத்தை 
புறம்தள்ளி,
புரவியை 
சுண்டி விட்டு,
நிலவின் 
ஒளிகொண்டு,
வேகமாய்
வந்துகொண்டிருக்கும்
அழகு வீர
மச்சானின்
முகம் பார்க்க..
காத்திருப்பின்
துணையோடு,
ஏக்கத்தின் 
உந்துதலோடு,
வரும் வழி
தடம் நோக்கி
கண் ஒளியை
வீசிய வண்ணம்
வாசலிலே 
காத்திருக்கிறாள்
இந்த கருவாச்சி.....



No comments:

Post a Comment