Thursday 13 September 2012

மணிமகுட மன்னனாய்....

ஒளி குன்றா வைரமாய்
என் உயிர் திரட்டி
கை கொண்டு தாங்கி
உன் கிரீடம் சூட்டி
அலங்கரித்து
என் இமைச் சாமரத்தால்
உன் வியர்வை துடைத்து
என் மன நாட்டில்
செங்கோல் கொண்டு
அரசாள்வாயாக
மணிமகுட மன்னனாய்....
என் உயிர் காதலனாய்...

No comments:

Post a Comment