Thursday 13 September 2012

கிடைத்துவிட்டான் ...

கிடைத்துவிட்டான்
கருவே இல்லாமல் 
பிறந்த என் கவிதைகளின்
கண் மூடித்தனமான
அன்பை அபகரித்துச் சென்ற
கவிதைகளின் காதலன்...
இனி நொடி தாமதியாது
அசுரவேகத்தில் பிறக்கும்
அவனுக்கான 
என் கிறுக்கல்கள்...

No comments:

Post a Comment