Wednesday 19 September 2012

சுந்தர பாண்டியன்


ஒரு அழகான கிராமத்துக் காதலையும், வலிமையான நட்பின் ஆழ்ந்த வரிகளையும் உள் கொணர்ந்து சொல்லப் பட்டிருக்கின்ற எளிமையான, நல்ல படம்.. மீண்டும் பார்க்கலாம்...
=## நானும் 2 முறை பார்த்திட்டேன்.... ஜாதியை மைய்யப் படுத்தி இருப்பதை தவிர்த்து, புரட்சியாக சொல்லி இருந்தால்  இன்னும் அருமை என்று சொல்லி இருந்திருப்பேன்... 

No comments:

Post a Comment