Tuesday 16 April 2013

நவிழ்ச்சி அடையுமல்லோ...?

துளி உயிர்
மீண்டெழ
நா நுனியோரம்
நல்முத்தம்
ஈன்றாயென்றால்
நறுமுகையான
நென்மனம்
நவிழ்ச்சி அடையுமல்லோ...?

1 comment: