Tuesday 16 April 2013

மனம் திருடிய மழைத்துளியே.....




மனம் திருடிய
மழைத்துளியே.....
ஏன் மறந்தாய்
எனை இத்தனை நாளாய்...?
உனது சஞ்சரிப்பில்
ஒருங்கிணைய
என்வசம்
மறந்துபோக
செதுக்கிய இதழ்களில்
மிஞ்சிய துடிப்போடு
காத்திருக்கிறேன்...




உலர்ந்த மண்ணுக்கு
உயிர் தந்த நீ
என்னுள்ளும்
தூறல் போடு...
அந்தானத்தில்
மழலையாய் மாறிப்போன
என்னை அள்ளி
அனைத்துகொள்ளு
அன்னையாக....

3 comments: