Friday 19 April 2013

உற்று நோக்குங்கள்..

அதிகரித்து விட்டனர்
எதிரிகள்...
கவனத்தில் கண்ணையும்
கண்களில் செவியையும்
உருவமாய்கொண்டு
உற்று நோக்குங்கள்..

எகிறி விழும் சிலும்பலும்
ஏதாவது ஒரு புறக்கணிப்பை
உருவாக்கி
இடைவெளியை
திரிதப்படுத்துவதாய்
இருந்துவிடப்போகிறது

1 comment: