Thursday 11 April 2013

உயிர் திரித்ததால்....

வற்றிய உதடுதுணுக்குகளில்
ஒட்டிக்கிடந்த ஈரப்பசையை
நாவால் ஒற்றி எடுத்து
மீண்டுயிர் பெற்றேன்
நின்னுடனான ஏக்கம்
உயிர் திரித்ததால்....

2 comments: