Friday 28 December 2012

எச்சி கஞ்சியால...


கரிசக் காட்டுக்குள்ள 

கெண்ட சேல நான் கட்டி 

கூழு சோறு கொண்டுவந்தேன் 
களச்சு இருக்கும் மச்சானுக்கு...



பசிக்கு குடிக்காம 

வம்பு பண்ண துடிக்கிறியே 
குடிச்சு முடி சீக்கிரம் 
என் தாகம் தணியட்டும் 
மீதி வச்ச எச்சி கஞ்சியால...

No comments:

Post a Comment