Friday 28 December 2012

தாயத்து போட்ட மச்சானே....




அடுமனையாய் நான் கெடந்து பரிதவிக்க 

அருவாமீச முறுக்கிவிட்டு 
எட்டிநின்னு கண்ணடிச்சு 
திருவிழா வளையல 
மடிமேல எறிஞ்சுட்டு 
மெத்தனமா போனியோ 
தாயத்து போட்ட மச்சானே....

No comments:

Post a Comment