Sunday 26 August 2012

ஆசை கணவன்...



நெற்றியில்
திலகமிட்டு
தலையில்
பூ சூட்டிவிட்டு
தன் குழந்தையை
சுமந்து
கொண்டிருப்பவளுக்கு
இதழோடு
இதழ் பதித்து
முத்தம் ஒன்றை
பரிசளிக்கிறான்
கணவன்
விதவை மனைவியின்
கனவில்...


1 comment: