Friday 23 August 2013

சந்தனத்தில் மலர்ந்தெழுந்த

அற்றை திங்களில் ஓர் நாள் 
அன்றில்மலர்ந்த முல்லைகளில்
வெளிபரவிய வாச மணம்
புரவி பூட்டிய பகலவானின்
பரந்து விரிந்த புஜங்களின்
மேல் திரவி வீச,
போர்த்திய மேகங்களில்
உதிர்ந்த தூறல்களுக்குள்
ஒளிவிடும் அம்புலியாய் 
எட்டி பார்த்து
அக மகிழ்ந்து ஆயாச காதலில்
திளைத்துக் கொண்டிருந்தாள்
சந்தனத்தில் மலர்ந்தெழுந்த
மங்கை அவள்...




No comments:

Post a Comment