tag:blogger.com,1999:blog-3825326803067551288.post1321902774091600405..comments2023-09-28T07:50:18.594-07:00Comments on பாசமான கிராமத்து பொண்ணு...: திராவிட இனத் தலைவர்...கருவாச்சிhttp://www.blogger.com/profile/12922699432578677841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3825326803067551288.post-3358332178009538502012-09-06T05:23:20.960-07:002012-09-06T05:23:20.960-07:00அருமை அருமை தோழர்.... சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் ந...அருமை அருமை தோழர்.... சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் நம் இனத் தலைவரின் வரலாறையே...கருவாச்சிhttps://www.blogger.com/profile/12922699432578677841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3825326803067551288.post-34021074072496363062012-09-06T01:27:19.782-07:002012-09-06T01:27:19.782-07:00அருமையான பதிவு, மிக்க நன்றி! உங்கள் எழுத்துக்களை ப...அருமையான பதிவு, மிக்க நன்றி! உங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது எனக்கும் எழுத தூண்டுகிறது அதற்கும் நன்றி, பிழையிருந்தால் மன்னிக்கவும். <br /><br />பெரியாரும் கடவுளே!<br />-----------------<br /><br />உண்மையை சொல்வதெனில்,<br />எனக்கு பெரியாரை,<br />அவ்வளவாக தெரியாது,<br />அனால்,<br />அவர் சீர்திருத்தம் தெரியும்,<br />அவர் எழுத்துக்கள் புரியும்,<br />அவர் முனைந்த, முடித்த பல<br />சாதனைகள் தெரியும்,<br />அவர்,<br />கடவுளை கல்லென்றார்,<br />மனிதனை மதி என்றார்,<br />பெண்மையை துதி என்றார்,<br />சாதியை ஒழி என்றார்,<br />இந்தியை மிதி என்றார்,<br />தொந்தி கணபதியை -<br />விதி என்றார் - ஆம்,<br />அனைத்துமே தன் உயிர்<br />போல் நினைத்து,<br />சீர்,<br />திருத்த வாதியாய்<br />உலகை வளம் வந்தார்,<br />வயது, தள்ளாத வயதிலும்,<br />தனக்கென சேர்க்காமல்<br />தன் கொள்கைகளை சமமாய்<br />எல்லோர்க்கும் சேர்த்தார்,<br />சாமி இல்லை பூதம் இல்லை<br />என்று சொல்லி எனக்கு<br />சாமியாய், பூமியாய்<br />சமத்துவம் சொல்லி,<br />தருசாய் கிடந்த என்னை,<br />அவர் சொல்லால் உழுது<br />இன்று,<br />முழுசாய், பூக்கும் மரமாய்<br />மண்ணில் பிறர் நலம் பேண<br />நிழலாய் செய்தாரே,<br /><br />மண்ணும், விண்ணும் <br />இருக்கும் காலம் வரை<br />மனிதம் இருக்கும்<br />என்றானால்,<br />அதுவரை அவரை,<br />மறந்திடாது இத்<br />தமிழகமும் உலக<br />தமிழர்களும்,<br /><br />உங்களால் நாங்கள்,<br />வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்!<br /><br />இனிய பிறந்த நாள் வணக்கங்கள், அய்யா!<br /><br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/16819476376039554224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3825326803067551288.post-46256975619417930032012-09-05T21:43:32.494-07:002012-09-05T21:43:32.494-07:00நன்றி கோவை....நன்றி கோவை....கருவாச்சிhttps://www.blogger.com/profile/12922699432578677841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3825326803067551288.post-44508451931711608262012-09-05T09:05:38.535-07:002012-09-05T09:05:38.535-07:00அருமை...பெரியாரின் புகழ் கவிதை....அருமை...பெரியாரின் புகழ் கவிதை....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com